வலை படங்கள் Maps செய்திகள் குழுக்கள் ஆவணங்கள் Gmail
உள்நுழைக

முக்கிய செய்திகள்
புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்கள் முன்பு

முக்கியச் செய்திகள்

தட்ஸ்தமிழ் -
 ‎4 மணிநேரம் முன்பு‎ -
வெப்துனியா -
 ‎3 மணிநேரம் முன்பு‎ -
வெப்துனியா -
 ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினமணி -
 ‎10 மணிநேரம் முன்பு‎ -
மாலை சுடர் -
 ‎31 நிமிடங்கள் முன்பு‎ -
தட்ஸ்தமிழ் -
 ‎2 மணிநேரம் முன்பு‎ -
தட்ஸ்தமிழ் -
 ‎2 மணிநேரம் முன்பு‎ -

ஏமன் நாட்டு விமானம் விபத்து: சிறுமி உயிருடன் மீட்பு

தினமலர் - ‎32 நிமிடங்கள் முன்பு‎
மரோனி: ஏமன் நாட்டு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 153 பயணிகள் பலியானதாக தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை ...

10ம் வகுப்பு தேர்வு ரத்து யோசனைக்கு ஜெ. எதிர்ப்பு

தட்ஸ்தமிழ் - ‎12 நிமிடங்கள் முன்பு‎
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விடலாம். நாடு முழுவதும் ஒரே போர்டின் கீழ் 12ம் வகுப்பு தேர்வை நடத்தலாம் என்ற மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபலின் ...

காந்தியைக் காட்டி வெற்றி : காங்கிரஸ் பெருமிதம்

தினமலர் - ‎32 நிமிடங்கள் முன்பு‎
சென்னை : ""காந்தியை காட்டித் தான் தேர்தலில் வெற்றி பெற்றோம்,'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., பெருமிதத்துடன் கூறினார். வருவாய், வீட்டு வசதி, சிறைச்சாலை துறைகளுக்கான மானியக் ...

அமைச்சரின் மிரட்டல்-தலைமை நீதிபதி எச்சரிக்கை

தட்ஸ்தமிழ் - ‎5 மணிநேரம் முன்பு‎
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மத்திய அமைச்சர் மிரட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து கவலையும் கோபமும் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. ...

தூத்துக்குடி-கொழும்பு கப்பலுக்கு வாய்ப்பில்லை-வாசன்

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
தூத்துக்குடி: தற்போதைய சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு கப்பல் போக்குவரத்து துவக்க சாத்தியமில்லை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. ...

ஏழைகளிடம் ரூ. 1.5 கோடி மோசடி - 2 தம்பதிகள் கைது

தட்ஸ்தமிழ் - ‎6 மணிநேரம் முன்பு‎
சென்னை: குறைந்த வட்டிக்குக் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏழை எளிய பெண்களிடம் ரூ. 1.5 கோடி அளவுக்கு மோசடி செய்த 2 தம்பதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை டிபி சத்திரம் ...

திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்

வெப்துனியா - ‎2 மணிநேரம் முன்பு‎
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய சட்டம் நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...

சங் பரிவார் மீது லிபரான் குற்றச்சாட்டு?

தட்ஸ்தமிழ் - ‎13 நிமிடங்கள் முன்பு‎
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு சங் பரி்வார் தலைவர்களே காரணம் என லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ...

ஏழைகளுக்கு தரமான மருந்து அளிக்கும் ராஜீ்வ் மருந்து திட்டம்: மு ...

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
டெல்லி: ஏழை மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைக்க வகை செய்யும் வகையில், ராஜீவ் காந்தி மருந்துத் திட்டத்தை மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. ...

வருணின் வெற்றியை எதிர்த்து காங்., வேட்பாளர் வழக்கு

தினமலர் - ‎32 நிமிடங்கள் முன்பு‎
அலகாபாத்: வருணின் வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்ரபிரதேச மாநிலம் பிலிபட் தொகுதியில் பா.ஜ. ...

மும்பையில் கடல் வழி பாலம்: இனி 7 நிமிடத்தில் கடக்கலாம்

தினமலர் - ‎6 மணிநேரம் முன்பு‎
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை பாந்த்ரா - ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்கு கூட் டணி தலைவர் சோனியா நேற்று திறந்து வைத்தார். ...

தமிழக மீனவர்களை சூறையாடிய இலங்கை

தட்ஸ்தமிழ் - ‎4 மணிநேரம் முன்பு‎
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டி சூறையாடி அட்டகாசம் செய்துள்ளனர் இலங்கை கடற்படையினர். ராமேஸ்வரத்தில் இருந்து ...

இலங்கை மீது இந்தியா அதிருப்தி

மாலை சுடர் - ‎29 ஜூன், 2009‎
சிவகங்கை, ஜூன் 30: இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு அந்நாட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று இந்தியா ...

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் அரசில் இருந்து ...

புதினம் - ‎29 ஜூன், 2009‎
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த ஹெல உறுமயவின் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, ...

ஈராக்கில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

வெப்துனியா - ‎3 மணிநேரம் முன்பு‎
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டின் கிர்குக் நகரில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 25 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் ...

உறவினர்களை பார்க்க முயன்ற 2 தமிழர்கள் சுட்டு கொலை

தட்ஸ்தமிழ் - ‎4 மணிநேரம் முன்பு‎
வன்னி: உறவினர்களைப் பார்க்க ராணுவம் அனுமதிக்காததால் முள் வேலியைத் தாண்டிச் சென்று பார்ப்பதற்காக பாதை அமைக்க முயன்ற இரு தமிழர்களை ராணுவத்தினர் மிருகத்தனமாக சுட்டுக் ...

காஷ்மீரில் வன்முைபோலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

தினத் தந்தி - ‎29 ஜூன், 2009‎
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா நகரில், விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் போலீசார் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி, அதற்கு கண்டனம் ...

கியாஸ் நிரப்பப்பட்ட ரெயில் பெட்டிகள் வெடித்ததில் 15 பேர் பலி

தினத் தந்தி - ‎10 மணிநேரம் முன்பு‎
இத்தாலி நாட்டில் ஒரு சரக்கு ரெயில் தடம் புரண்டதில் கியாஸ் நிரப்பப்பட்ட 2 ரெயில் பெட்டிகள் வெடித்தன. இதில் 15 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். இத்தாலி நாட்டில் எல். ...

ஏற்றுமதி குறைந்தது

வெப்துனியா - ‎1 மணிநேரம் முன்பு‎
இந்த மே மாதத்தில் 11.01 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. (சென்ற வருடம் 15.55 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது) இதே மாதிரி ...

அ.தி.மு.க.வினரும் சேர்க்கவில்லை; சபை காவலர்களும் வெளியேற்றவில்லை

தினத் தந்தி - ‎10 மணிநேரம் முன்பு‎
அ.தி.மு.க.வினரும் சேர்க்கவில்லை, சபை காவலர்களும் என்னை வெளியேற்றவில்லை. திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறேன் என்று எஸ்.வி.சேகர் கூறினார். சட்டசபையில் நேற்று அ.தி.மு.க. ...

பங்குச்சந்தையில் தளர்ச்சி - சென்செக்ஸ் 130 புள்ளி வீழ்ச்சி

தட்ஸ்தமிழ் - ‎1 மணிநேரம் முன்பு‎
மும்பை: இன்று காலை உயர்வு நிலையில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் போகப் போக வீழ்ச்சியை நோக்கி போய் விட்டது. இன்று காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது ...

என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ்

தட்ஸ்தமிழ் - ‎5 மணிநேரம் முன்பு‎
நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இத் தகவலை ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் துணைத் ...

பாலிவுட்டுக்கு பச்சைக் கொடி!

தினமணி - ‎10 மணிநேரம் முன்பு‎
"பொல்லாதவன்' படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் "ஆடுகளம்'. இதில் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ...

`நீயின்றி நான் இல்லை' பட விழாவில் ஏவி.எம்.சரவணன் வேண்டுகோள்

தினத் தந்தி - ‎28 ஜூன், 2009‎
``தமிழ் சினிமா பெயரில், கலைஞரை காயப்படுத்தாதீர்கள்'' என்று `நீயின்றி நான் இல்லை' பட விழாவில் ஏவி.எம்.சரவணன் கேட்டுக்கொண்டார். சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நேற்று நடந்த ...

லோகிததாஸ் உடல் தகனம்

தினமலர் - ‎29 ஜூன், 2009‎
பாலக்காடு: மலையாள திரைப்பட இயக்குனர் லோகிததாசின் உடல், நேற்று அவரது வீட்டில் தகனம் செய்யப்பட்டது. பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் லோகிததாஸ், கொச்சியில் நேற்று முன்தினம் ...

அரையிறுதிக்கு செரீனா, வீனஸ்

மாலை சுடர் - ‎31 நிமிடங்கள் முன்பு‎
லண்டன், ஜூலை1: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் மற்றும் செரீனா வில்லி யம்ஸ் அரையி றுதிக்கு தகுதி பெற்றுள் ளனர். ரஷ்யாவின் சபீனா மற்றும் ...

லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றி

மாலை சுடர் - ‎28 நிமிடங்கள் முன்பு‎
லண்டன், ஜூலை 1: விம்பிள்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ஜிம்பாவேயின் காரா பிளாக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது. ...

சானியாவை விட செய்னா சாதனையாளர்: சொல்கிறார் பிரகாஷ் படுகோனே

தினமலர் - ‎6 மணிநேரம் முன்பு‎
மும்பை: ""சானியா மிர்சா மிகப் பிரபலமாக இருக்கலாம். ஆனால் செயல்பாட்டின் அடிப்படையில் பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவல் தான் மிகச் சிறந்த சாதனையாளர்,'' என, ...

நடன பள்ளி ஆசிரியையை மணக்கிறார், இர்பான் பதான்

தினத் தந்தி - ‎10 மணிநேரம் முன்பு‎
நடன பள்ளி ஆசிரியையின் காதல் வலையில் விழுந்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விரைவில் அவரது கரம் பிடிக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் ...

மாநிலங்களில் பாதுகாப்பு படை மையம்

மாலை சுடர் - ‎1 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜூலை1: தீவிரவாதிகளின் செயல்களை முறியடிக்க நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. ...

ஜாக்சன் குழந்தைகளுக்கு டாக்டர்தான் அப்பா?

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
மைக்கேல் ஜாக்சன், டெபோரா ரோ ஆகியோரின் இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்தை, ஜாக்சனின் டாக்டர்தான் என்று வார இதழ் ஒன்று புது செய்தியை வெளியிட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சனுக்கு ...

வெளியுறவுச் செயலராகிறார் நிருபமா ராவ்

தினமணி - ‎15 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, ஜூன் 30: நிருபமா ராவ் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட உள்ளார். இந்தியாவின் தற்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ந்தேதி ...

பஸ்கள் மோதல்: 5 பேர் பலி

மாலை சுடர் - ‎1 மணிநேரம் முன்பு‎
விழுப்புரம், ஜூலை 1: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலையில் ஆம்னி பஸ்சும், அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே ...
 -